பக்கம்:பர்மா ரமணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பர்மா ரமணி கிடைத்தது. அதைக்கொண்டு அரை வயிறும், கால் வயிறும் நிரப்பி வந்தேன். வயிறு நிறையச் சாப்பிட எனக்கு ஒரு வழி சொல்லித் தந்தார், எனக்குத் தெரிந்த ஒரு ரிக்ஷாக்காரத் தாத்தா. அவர் பகலெல்லாம் ரிக்ஷா இழுப்பார். விளக்கு வைத்த பிறகு அவருக்குச் சரியாகக் கண் தெரியாது. வெள்ளெழுத்தாம் ! அத குல், அவர் என்னிடம் இந்த ரிக்ஷாவைத் தந்து இரவு நேரங்களிலே இழுக்கச் சொன்னர். கிடைககும் கூலி யில் அவருக்குப் பாதி கொடுத்து விடுவேன். காலு காட்களாக இந்த மாதிரி செய்து ஒரு ரூபாய் மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அதை நேற்று ராத்திரி கான் துரங்கும்போது எவனே ஒருவன் திருடிப் போய் விட்டான் ! அதேைல இன்றைக்கு முழுவது ம் பட்டினி பட்டினியோடே ரிக்ஷா இழுத்தேன். இப் படி விபரீதம் நேர்ந்துவிட்டது. நான் செய்தது தப்புத் தான். ரிக்ஷாவிலே வந்த பெரியவரையும், உங்களை யும் மன்ருடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்' என்று ஞ்ெசிகக் கேட்டுக்கொண்டான். இதைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர், பேச்சு கன் ருகத்தான் இருக்கிறது. ஆலுைம்......... சரி, உனக் இப்போது என்ன வயது?" என்று கேட்டார். - :பதின்மூன்று”. - என்ன ! பதின்மூன்றுதான ரிக்ஷா இழுக்க வேண்டுமானல், 17-வயது முடிந்து 18-வது வயது ஆரம்பமாகியிருக்க வேண்டும். தெரியுமா? லைசென்ஸ் இல்லாமல் ரிக்ஷா இழுத்ததே குற்றம். எனக்கு இது தெரியாது, சார். பொய் சொல்லு வது, திருடுவது ஏமாற்றுவதுதான் குற்றம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/23&oldid=808112" இலிருந்து மீள்விக்கப்பட்டது