பக்கம்:பர்மா ரமணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பர்மா ரமணி உள்ளே சென்றதும், அந்த ரகசியம் என்ன ? உடனே சொல் ; கேட்கலாம் ' என்று மதுரகாயகம் மிகவும் ஆவலோடு கேட்டார்.

சொல்கிறேன். ஆல்ை, நான் சொன்னதாக மட்டும் வெளியிலே சொல்லி விடாதீர்கள்!” என்று பீடிகை போட்டுக்கொண்டு கோவிந்தன் சொல்ல ஆரம்பித்தான் :
இன்று காடகம் முடிந்த பிறகு மேக்-அப் மேன்" பூரீகண்டன் இருக்கிருரே அவரும், திரை இழுக்கிற துரைசாமியும் எங்கள் கடைக்கு வங் த ர் க ள். பூரீகண்டன் ஒரு சீப்பு வாழைப் பழத்தை வாங்கித் துரைசாமியிடம் கொடுத்து, துரைசாமி, இப்போது இதை வைத்துக்கொள். வேருெரு சந்தர்ப்பத்திலே கிறையத் தருகிறேன் என்ருர். உடனே துரைசாமி எனக்கு இது எதற்கு ? ஐந்து ருபாய் தருவதாகச் சொல்லி, ஒரு சீப்பு வாழைப் பழத்தோடே சரிக்கட்டப் பார்க்கிருயே என்று சிறிது கோபமாகக் கூறிவிட்டு ரீகண்டனிடமே வாழைப் பழச் சீப்பைத் திருப்பிக் கொடுத்தார். பூரீகண்டன் விடவில்லை. ஏதேதோ சமா தானம் சொன்னுர். அவர்கள் பேச்சு சுவராஸ்யத்தில் கான் இருந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. ஆல்ை. கான் மட்டும் அவர்கள் என்ன பேசுகிருர்கள் என்று அவர்களுக்குத் தெரியாதபடி கவனித்துக்கொண்டு தான் இருந்தேன். அவர்கள் பேசியதிலிருந்து நான் என்ன தெரிந்து கொண்டேன் என்பதைச் சொல்லி விட்டாலே, உங்களுக்கு எல்லாம் புரிந்து விடும் !

மேக்-அப் மேன் ரீகண்டனுக்கு ஒரு மைத் துனன் இருக்கிருளும். அவன் பத்தாவது வரை படித்திருக்கிருளும். ரமணி வேலைக்கு வருவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/79&oldid=808327" இலிருந்து மீள்விக்கப்பட்டது