இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 9i
எங்கள் தலைவர்கள் தேசத்திற்காக வாழ்ந்தார்கள்; உங்கள் தலைவர்களோ தேர்தலுக்காக வாழ்கின்றார்கள்... தேவைகள் தீர்க்கப் படாவிட்ட்ால்
ஒரு
தேசம் கூடத் திறந்தவெளிச் சிறைச்சாலையே!
பூமிதானம் செய்தும் புதிய இந்தியா மலராமல் தானே ஆவி தானம் செய்தார் அன்பர் வினோபா?...
என்றைக்கு
இந்நாட்டில்... சூதும் சுயநலமும் சுட்டெரிக்கப் பட்டு சுரண்டலும் கொடுமையும் சூறையாடப் படுகின்றதோ...
என்றைக்கு இங்கே... வயல்களும் பொழில்களும் வசந்த வனங்களும் ஆலையும் சோலையும் ஆக்கமும் வளமும் மேனி வருத்தி
இந்த -