2.
3.
4.
பல வகை விளையாடல்கள் 103
கண்மணியே, பொன்மணியே, கானகத்துக் கரு
- மணியே,
நான் வளர்த்த நாகமணி நல்லயளே தாலேலோ;
தாழை ஒருமடலாம், தாழை, பூக்கறது. ஆயிரமாம்; தழைசுத்திப் பூஎடுக்கும் தருமராம் உங்கள் ஐயா, புன்னே ஒருமரமாம், புன்னே; பூக்கிறது ஆயிரமாம்; புன்னே சுத்திப் பூஎடுக்கும் புண்ணியரம் உங்கள் ஐயா, கோடைப் பலாப்பழமாம்; என்நல்லேயனே, -
நீ-கொஞ்சவந்த ரஞ்கிதமாம்; மாசியின் மாவடுவாம்; என்.நல்லேயனே, நீ - வைகாசி மாம்பழம்;-ஆராரோ
(26)
ஆராரோ, ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ! மாணிக்கத் தொட்டிலிலே மதியமே, கண் வளராய்;
பொன் இழைச்ச தொட்டிலிலே புதுரவியே, கண்
வளராய்; வெள்ளியுள்ள தொட்டிலிலே வெண்முத்தே, கண்
வளராய்.
(27)
1. ஆறிரண்டும் காவேரி; அதன் நடுவே ரீரங்கம்;
சாமிரெண்டு கையால்ே, தந்த என்றன் திரவியமோ? பச்சை இலுப்பைவெட்டிப் பால்வடியத் தொட்டி லிட்டுத் தொட்டி லிட்ட அம்மானே, நீ, பட்டினியாய்ப் . . போகாதே. ஆராரோ ஆராரோ, என்அரசே, ஆராரோ! சீராரும் எங்கள் குல தீபமே, நீ ஆராரோ. - கங்கைபுனே ரீநாதன் கருணையில்ை என்வயிற்றில் மங்களமாய் வந்துதித்த மணியே, நீ கண்வள்ராய்;