பல வகை விளையாடல்கள் 10 7
முழுக வந்து நிற்கையிலே பவளக் குடைபிடித்து (மன்னர்) பக்கம்வந்து நின்னராம்;
குளம் கலங்க நீர்முழுகிக்
கொடிபோல நாமமிட்டு மலேகலங்கப் பாடிவரும் மன்னர் மருமகனே? வட்டப் பொட்டுமிட்டு - நாச்சியாரம்மன் மயிரை இடைவகுத்து - இட்ட தொரு நாமம் ஏற்குமோ மன்னரே? மன்னரும் கோதையரும் செண்பகத் தோப்பு மலேபார்க்கப் போகையிலே, - மலேமறிச்சு விருந்துசெய்யும் மலேயப்பப் பெருமாளோ? கண்ணுற் சிறுசதங்கை காலே அழுத்துமுன்னு வெள்ளிச் சிறுசதங்கை, விலைமதியா வீரதண்டை.
26
கண்ணுலம் கண்ணனுக்கு;~என்கண்ணே, கண்ணுல மின்னுசொல்லிப் பொன்னுலே ஆலாத்தி விட்ட்ாளாம் தட்டாத்தி, வாங்கு மணிவாங்கி வயிரமணிக் கல்விழைச்சு,
தூங்குமணித் தொட்டிலிலே துரைமகனே,
- - நித்திரைபோ; நித்திரைபோ, நித்திரையோ, சித்திரப் -
- - பூந்தொட்டிலிலே; உறங்காத கண்ணுக்கு ஒல்கொண்டு மைஎழுதித் தூங்காத கண்ணுக்குத் துரும்புகொண்டு மைஎழுதி அஞ்சன் மையெழுதி அழகுக்கொரு பொட்டும் இட்டு, ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆராரோ!