பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 4领

தும்பி விளையாடுதல் (மத்தாடுதல்)

ஈச்சங் கொத்து, இளங்கொத்து;

இடையன் எப்படிப் பொண் குடுப்பான்?

பாக்கூடு நாளேயிலே பரியம் போட்டான்

வெள்ளைக்காரன்.

தொடை தொட்டு விளையாடல்

ஒருபுட்டம் திருபுட்டம், ஒடிவா மங்களம், பருப்பாஞ் சோரும்; பன்னிரண்டு வகையாம்; செக்கைத் திருப்பிச் செவ்வெண்ணெய் வார்த்து, மாடும் கன்னும் வரும்போது மஞ்சத் தண்ணி குளிக்கும் போது காலே மடக்கடி காமாட்சி.

துரோபதை பந்தடி

1. இத்தரை தன்னிலே அத்தின புரத்துக்கு

இறைவர் ஐவருடை தேவியராம்; எங்கும் புகழ்பெறும் துருபதன் யாகத்தில்,

உதித்த தேவியராம்; . உத்தமர் பணியும் ஆதிமூ லப்பொருள்

சித்தத்துக் குகந்த தேவியராம்; உருலில் சிறந்த, அறிவில் மிகுந்த

திருவவதார மங்கையராம்; . புத்தியில் லாத்திரி யோதனன் சேனயைப்

போர்க்களத்தில் மடிச்சவளாம்;