பக்கம்:பவள மல்லிகை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம் 65

என் மனசுகூட உருகுகிறது. அவருடைய பிள்ளைக்கு ராமன் என்று பெயர் வைத்ததாகச் சொன்னரே; அது என் நினைவில் இருந்தது. நடராஜனே மெல்ல அழைத்துக் கேட்டேன்: "இவர் பிள்ளை எங்கே இருக்கிருர்,தெரியுமா?" அவனும் மெல்லச் சொன்னன்; 'கர்நூலில்' என் முன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்த ஊர்ப் போலீஸ் சூப்பரிண்டெண்ட் ராமசாமி ஐயர்-ஆம், அதே கான தாமசீலர்-என் அகக் கண்முன் வந்து கின்ருர்.

அவரா! .سابق ராமா' என்று நானும் ராமனைத் தான் ஆச்சரியத்தால் அழைத்தேன். +.

அட சாமா என்ன விசித்திர உலகம் இது1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/71&oldid=592090" இலிருந்து மீள்விக்கப்பட்டது