பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

 அதைப் பணிந்து வணங்கிவிட்டுப் பனிக்கட்டி இமய மலைக்குப் புறப்பட்டது.

அன்று முதல் அது வீண் சண்டைக்குப் போவதை விட்டுவிட்டது. தான் தான் உயர்ந்தவன் என்ற தற்பெருமையையும் விட்டு விட்டது.

பா-2