பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கிட்டும் என்று காவரேனும். 61னக்கு உறுதி Mளித்தால், வெற்றிக் காண 2ஐம்பது சதவீத வாய்ப்பை நான் ஆண்டவனிடம் விட்டு விட்டு, ஓரி ஆயுதம் தாங்கிப் போராட்டத்தை அறிவித்து விடுவேன்', என்று கூறினார் என்பதை வி .எஸ் . ஜோஷி என்ற வரலாற்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார் {Tilak and RevolutioLaries கட்டுரை MeierY) keview லுலாரி 1965}. 4fளவே.. காந்தியடிகளைப் போல்' அகிம்சையை ஒரு தவிர்க்க "மூடி 1,144 தர்க (15*கவே** தத்துவ மாகவோ திலகர் பார்க்கவில்லை என் க.தயாம். சொல்லப் போனால், ஆ புதந் தாங்கிய புரட்சி நடவடிக்கைகwrத் திலகர் நேரடி!!Tக ஆத, சிக்கா விட்டாலும், அவற்றுக்கு அவரது தார்மிக 2 ஆதரவு இருந்தது என்று கொள் 67 திகதவே இடமுண்டு. ஐ.சி.எஸ். அதிகாரியா: ன சாரு சந்திர கத் 65 « $1$3,4) 61:763Tற்றாசிரியர், 1323ல் * மராட்டா ' (lathratta) ' 1. க் கி 7 suங்கப் எழுதிய கட்டு: ரயொன் றில்' 'இந்த நாற்கண்டின் ஆரம்1 ஆன்டுகளில், வெங்கட் பிசிiவிளக்கு முன்னால், இந்தியாவில் புரட்சி த..வடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், அவற்றுக்கு யோசனை டி. 22:3ம்' *கு மத்தியக் கவுன்சில் இருந்ததாகத் தோன்றுகிறது .. கால்சென் 2) லாலா லஜபதி ராய், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரைக் கொண்ட இந்தக் கவுன்சிலில் திலகரும் அதன் தலையாய உறுப்பினர் களில் ஒருவராக இருந்தால் எனத் தோன்றுகிறது என்றே எழுதியுள்ளார். - தீவிரத் தேசியவாத இயக்கத்தின் மற்றொரு தலைவரான லாலா விஜயதி 1 «:, 1905ஆம் ஆண்டு மத்தியில்' இங்கிலாந்தில் பொதுத் (தேர் நல் நடக்கவிருந்த தருணத்தில், ஆங்கிலேய வேட்பாளர்களிடமும்

  • பாக் தாளர்களிடமும் காங்கிரசின் லட்சியத்தை எடுத்துக் கூறுவதற்காக

இங்கிலாந்துக்குச் சென்றார். ஆனால் இந்த இங்கிலாந்து விஜயம் அவருக்கு விரக்தியையே அளித்தது. இந்தியாவுக்கு தன்மை விளைய வேண்டுகின்றல்" அன்னிய அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் எண் 1) தடம் | னா ?. நார் 6வு அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டது. இதன் பின்னரே, அவர் தீவிரத் தேசியவாதத் தலைவர்களில் ஒருவராக காறினார். எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்த பின் ஆற்சிய உரையொன் றில், இந்திய நாட்டு இளைஞர்களுக்கு இவ்வாறு அறைகூவல் விடுத்தீசர்: சுதந்திரத்துக்கான ந LA: து: போராட்டத்தை இந்தியாவில்தான் நடத்தியாக வேண்டும், இளைஞர்களே! உங்கள் ரத்தம் சூடேறியிருக்கிறது. நாடென்னும் மரம் ரத்தத்தைக் கோரு,