பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனிலr 4 அ க்கு 1998 நவம்பர் 15 அன் று 29ந்தா கண்டுக்க கூடுங் 25 18 (1) தண்டனை கயி தி க்கப்பட்டது. 'இந்தியா' !.பத் துசிகை அலுவலகம் சோதனை யி..ப்பட்ட காலத்தில், அங்கிருந்து தப்பித் தலைமறைவாகி விட்ட பாரதி சி23 நாட்களில் பாண்டிச்சேரி? போய்ச் சேர்த்து விட்டான் . அவனும் கைதாகியிருந்தால், அவனுக்கும் எத்தகையை கொ டிய தண்டனை விதிக்கப்பட்டிருக்குமோ, தெரியவில் கீகல்) .. அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் தடைபெற்ற அதே சமயத்தில், பம்பாயிலும் வங்கத்திலும் இதே போன்ற உடல் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. - வ. உ. சி. திருநெல்வேலியில் விசாரணைக் கைதியாகச் சிறை மில் அடைபட்டிருந்த காலத்திலேயே, அவரது குருநாதரான திலகர் முஜாபர் பூரில் நடந்த வெடிகுண்டு வீச்சைப் பற்றி எழுதிய கட்டு ரைகளுக்காக, 1908 ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டார் .. வ. உ. சி. க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த ஒரு வார காலத்துக்குள் திலகரின் மீது விசாரணை தொடங்கியது. 1908 ஜூ8:20 22ஆம் தேதி அவருக்கு ஏழாண்டுச் சிறைத் தண்டனை காதில் கப் பட்ட து; மேலும், திலகரை ஆங்கில அரசாங்கம் பார்மா என்ருங்க. பாண்டலே சிறைக்கு அனுப்பி வைத்தது. இதேபோல் வங்கா காத் திலும் 1908 ஏப்ரலில் நடந்த முஜாபர்பூர் வெடிகுண்டு நிகழ்ச்சிsa)யத் தொடர்ந்து அரவிந்தரின் தம்பியான பரீத்திர கே?' ஷம் மற்றும் 13ம் பலரும் கைது செய்யப்பட்டனர், இதன் பின் மே மாதம் 64 + தேன் அரவிந்தரும் இதே வழக்குச் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டார். முஜாபர்பூரில் வெடிகு, எம்டு வீசிய குதிராம் போஸ் என்ற இளைஞனுக்குத் தாக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. 3: வ:ன் 1938 ஆகஸ்டு 11 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டான். அரவிந்தரின் தம்பி பரீந்திரர் முதலான இளை ஞர் ளுக்கு, வழக்கி என்ன முடிவில் ஆயுள் தண்டனையிலிருந்து ஓரான்: (டுச் சிறைத் தண்டனை வரை பல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதே போல் இதற்கு அடுத்த 1909ஆம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் த.ாயக தாமோ தா சவர்க்காரின் சகோதரர் கணேச சாவர்க்காருக்கு ஆப்புள் தண்டமை விதிக்கப்பட்டது. அடுத்த 1911ஆம் ஆண்டில் விநாயக தாமோ தா சா வேர்க்காரும் அதே தண்டனைக்கு உள்ளானார். இவ்வாறு அடிமேல் அடியாக ஆங்கிலேய அரசாங்கம் தீவிரத் தேசிய வாதத் தலைவர்களுக்கும், ரகசியச் சங்கங்களுக்கும் எதிராக