பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமனும்-கண்ணனும் ராமன் பிறந்தது நவமியிலே. நட்ட நடுப்பகல் வேளையிலே. கண்ணன் பிறந்தது அஷ்டமியில். காரிருள் நடுநிசி வேளையிலே, ராமன் பிறந்தது அரண்மனையில். நன்ருய்ப் பார்த்தனர் மக்களெல்லாம். கண்ணன் பிறந்தது கடும்.சிறையில். கண்டவர் தாயும் தந்தையுமே, சூரிய குலத்தில் ராமனுமே தோன்றினன், பெருமை தோன்றிடவே. சந்திர குலத்தில் கண்ணனுமே வந்தனன், பெருமை தந்தனனே. ராமன் பெற்ற குணங்களெலாம் நாமும் பெற்றுச் சிறந்திடுவோம். கண்ணன் கீதையில் கூறியதைக் கருத்தில் கொண்டே உயர்ந்திடுவோம். 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/38&oldid=811431" இலிருந்து மீள்விக்கப்பட்டது