பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தையாக மீண்டும்கண்ணன் பிறக்க மாட்டான? - புல்லாங் குழல்எடுத்தே ஊதிஎன்னை மயக்க மாட்டானு? என்னை அவன் தோழனுக ஏற்க மாட்டானு? - தினம் வெண்ணெயில்ஒர் பங்குபோட்டு நீட்ட மாட்டான? சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம் திறக்க மாட்டானு? - என் கண்ணில்இந்த உலகமுழுதும் காட்ட மாட்டாணு? மாடுகன்றைக் காட்டில்ஒட்டி மேய்க்க மாட்டானு? - அங்கே ஒடிஆட என்னேக்கூட்டுச் சேர்க்க மாட்டான? 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/41&oldid=811439" இலிருந்து மீள்விக்கப்பட்டது