பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலேயெடுத்துக் குடையைப்போலப் பிடிக்க மாட்டானு? - என் தலையில்மழை விழுவதையும் தடுக்க மாட்டான? கீதைதன்னைத் திரும்பவுமே கூற மாட்டானு? - அதைக் காதில்கேட்டுச் சிறந்தவனுய் மாற மாட்டேன? - நான் மாற மாட்டேனு? 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/42&oldid=811441" இலிருந்து மீள்விக்கப்பட்டது