இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழுங் கவிஞன்
l 2 /な・バイス必
兴
கனவுகள் காண்பான் கவிஞன்-ஆளுல் கண்விழி உறங்குவ தில்லை நனவுகள் ஆகும் புவியில்-அவனே நன்மைகள் தொடர்வது மில்லை
பஞ்சணை போலொரு நினைவு-அங்கே பகிலிர வெல்லாங் கனவு நெஞ்சினில் ஊறிடுந் தினவு-அதுதான் நீள்புகழ்க் காவியப் புனைவு
மதியொடு முகிலொடு மிதப்பான்-அந்த மயக்கினில் நாள்பல கிடப்பான் -- புதியன புனைந்திடத் துடிப்பான்-அந்தப் போதையில் ஆயிரம் படைப்பான்
மழலைகள் பேசிடும் மதலை-காணின்
மகிழ்ந்திடும் அவைெரு மதலே பழகிய யாழொடு குழலைக்-கேட்டால் பாவலன் ஏழிசை நிழலே
96