பக்கம்:பாடுங்குயில்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பாடும் போது.... き・バ- イ7%

என்னைம றந்துநான் பாடல்பு னேந்திட எண்ணிவ ரைந்திடும் போதினிலே எத்தனை எத்தனை இன்பங்கள் சூழ்ந்துளம்

எங்கனும் பாய்ந்தெனை மோதுமட்ா அன்னேமொ ழித்தமிழ் அத்தனை ஆற்றலை

அன்புடன் என்னிடம் தந்ததடா ஆயிரம் நன்றிகள் கூறிட நெஞ்சினில்

ஆவலும் மீறியே வந்ததடா -

யாழிசை கூடிய ஏழிசைப் பாடல்கள் எங்கும் நி றைந்தும லர்ந்திடுமே யானுள மாளிகை வானில்மி தந்திட யாண்டும்ப றந்துதி ரிந்திடுவேன் தோழமை கூடிடத் துய மயிற்குலம் தோகைவி ரித்தெதிர் ஆடிடுமே துய்ய மலர்க்குலம் வாயைவி ரித்திடும்

தும்பிகள் யாழெனப் பாடிடுமே கற்பனை ஊறிடக் காவியம் ஒன்றனைக்

கண்டுநி கர்த்திடப் பாடிடுவேன் காலிற்ச தங்கைகள் கொஞ்சிட மங்கையர்

கண்னெதிர் நின்றவர் ஆடிடுவார்

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/108&oldid=593983" இலிருந்து மீள்விக்கப்பட்டது