இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செய்யுந் தீமை யாவுமே - அந்தத்
தேவன் என்ருல் தீருமோ? பொய்யும் மெய்ம்மை யாகுமோ? - காட்டுப்
பூனை புலியென் ருகுமோ?
நூறு நூறு சாதிகள் - இங்கு
துவலுங் கோடி வீதிகள் வேறு வேறு நீதிகள் - சொல்லி * வேத மென்றும் ஒதிளுய்
ஏழை செல்வன் ஏனெனில் - அந்த
இறைவன் என்று வீணிலே மோழை வாதங் கூறிய்ை - உன்றன்
மூடம் என்று மாறுமோ?
நெஞ்சின் மாசை ஒட்டுவாய் - நல்ல
நினைவை யங்கே கூட்டுவாய் வஞ்சம் நீக்கி வீட்டுவாய் - செய்கை
வாய்மை யாக்கிக் காட்டுவாய்
13