பக்கம்:பாடுங்குயில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்லொடு சர்க்கரை ஒன்ருனுல்-நாமும்

பருகிட வேசுவை ந்ன்ருகும்

பாலிடு சர்க்கரை என்னகும்?-வடிவும்

பண்டைய பேரதும் இன்ருகும்

ஒன்றனுள் ஒன்றுக ரைந்தழியும்-தம்பி

ஒன்றே வளரம றைந்தொழியும் இன்ருெரு மைப்பா டெனமொழியும்-சொல்லில் வேய்பொருள் தானிது பாரறியும்

நம்முடன் மற்றவர் தாழ்வின்றி-வாழ

நாடுவ தொற்றுமை வாழ்வன் ருே?

நம்பழி வே பிறர் வாழ்வென்ருல்-அதுதான்

நாடும் ஒருமைப் பாடென்பார்

முற்றுமை என்பதை வேண்டுதியோ?-தம்பி ஒருமை எனுமது வேண்டுதியோ? -

வ iருெரு தீர்வினைத் தேர்ந்தெடுநீ-அந்த் ப. கணக, மயை நெஞ்சினில் பூண்டெழுநீ.

(, انب &وة واقعہ یورے * نی، زم

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/31&oldid=593900" இலிருந்து மீள்விக்கப்பட்டது