பக்கம்:பாடுங்குயில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது விரிந்தது

செவிலி:.

துள்ளும்ணே யனையாள்-இன்று புள்ளி மயில் நடையாள்!-மனம் கள்ள மிலா தமகள்-இன்று வெள்கும் முக முடையாள்!

ஆடை அணி வகையில்-மனம் நாடுதல் இன் றியவள்-எங்கும் ஆடி வரு பவள்தான்-முன்னர் ஒடித் திரி பவள்தான்

ஏந்திழை தா னெடுத்தே-கருங் கூந்தல் தனை முடித்தாள்-அதில் பூந்துணர் சேர்த் தமைத்தாள்-புதுச் சாந்துகள் மேற் படைத்தாள்!

கண்ணில்மை பூ சுகிருள்-கடைக் கண்களில் பே சுகிருள்-இதழ்ப் புன்னகை வீ சுகிருள்-மொழி என்னென்ன பே சுகிருள்!

് uഴിഞ്ഞ - ു ുlാലഘട് 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/32&oldid=593901" இலிருந்து மீள்விக்கப்பட்டது