பக்கம்:பாடுங்குயில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தளிர் போ லுடலில்-நறுஞ் சந்தனம் நீ வுகிருள்-தனம் விந்தை தரும் வகையில்-இரு பந்தென விம் முகிருள்!

மின்னல் இடை தளரச்-சடைப் பின்னல் கிடந் தசைய-மட

அன்ன நடை நடந்தாள்-கொடி என்ன அவள் படர்ந்தாள்!

செப்புச் சிலை எனவே-இவள் ஒப்பனை செய் தனளே!-இதை எப்படிக் கற் றனளோ?-நீ செப்படி பெண் மகளே

தோழி:

மாது திரிந் ததளுல்-ஒரு வதம் நிகழ்ந் ததிலே-இளங் காதல் மலர்ந் ததம்மா-மணப் போது விரிந் ததம்மா.

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/33&oldid=593902" இலிருந்து மீள்விக்கப்பட்டது