இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செந்தளிர் போ லுடலில்-நறுஞ் சந்தனம் நீ வுகிருள்-தனம் விந்தை தரும் வகையில்-இரு பந்தென விம் முகிருள்!
மின்னல் இடை தளரச்-சடைப் பின்னல் கிடந் தசைய-மட
அன்ன நடை நடந்தாள்-கொடி என்ன அவள் படர்ந்தாள்!
செப்புச் சிலை எனவே-இவள் ஒப்பனை செய் தனளே!-இதை எப்படிக் கற் றனளோ?-நீ செப்படி பெண் மகளே
தோழி:
மாது திரிந் ததளுல்-ஒரு வதம் நிகழ்ந் ததிலே-இளங் காதல் மலர்ந் ததம்மா-மணப் போது விரிந் ததம்மா.
29