இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுல குக்கவன் சோறளித்தான்-பாரில்
பைந்தமிழ்க் கோவெனப் பேரெடுத்தான்
வாட்டம எரித்திடும் சோர்வினைத்தான்-சொந்த
வாழ்வினில் கண்டுகண் ணிர்வடித்தான்
சோறின்றிப் பற்பல நாள்கழித்தான்-சூழும் துன்பங்கள் போக்கிடத் தான்விழித்தான்
மாருென்று கண்டிலன் வாழ்வினிற்ருன்-அந்த
மன்னவன் கற்பனை வாழ்வெடுத்தான்
சிந்தனை யாலவன் வான்பறப்பான்-தன்னைச்
சேர்ந்திடும் துன்பமெ லாம் மறப்பான்
நொந்துழல வேளையி லேசிரிப்பான்-அந்த
நூலவன் வேதனை யார்துடைப்பார்?
47