பக்கம்:பாடுங்குயில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுல குக்கவன் சோறளித்தான்-பாரில்

பைந்தமிழ்க் கோவெனப் பேரெடுத்தான்

வாட்டம எரித்திடும் சோர்வினைத்தான்-சொந்த

வாழ்வினில் கண்டுகண் ணிர்வடித்தான்

சோறின்றிப் பற்பல நாள்கழித்தான்-சூழும் துன்பங்கள் போக்கிடத் தான்விழித்தான்

மாருென்று கண்டிலன் வாழ்வினிற்ருன்-அந்த

மன்னவன் கற்பனை வாழ்வெடுத்தான்

சிந்தனை யாலவன் வான்பறப்பான்-தன்னைச்

சேர்ந்திடும் துன்பமெ லாம் மறப்பான்

நொந்துழல வேளையி லேசிரிப்பான்-அந்த

நூலவன் வேதனை யார்துடைப்பார்?

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/51&oldid=593919" இலிருந்து மீள்விக்கப்பட்டது