இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைக் காதலி
l タタ-a-フーバ
இன்பங்கள் சூழ்கின்ற போது-நெஞ்சை எட்டிப் பிடித்துக் களிப்பிக்கும் மாது
துன்பங்கள் வந்துற்றபோதும்-என்னைத்
தொட்டுப் பிடித்துக் களிப்பாளெப்போதும்
கலை மாதின் உள்ளமோ வெள்ளை-என்றன்
கலிதீர்க்க வந்தாடும் போதிலோர்பிள்ளை
அலமோதும் துன்பத்தில் 'தள்ளை-வஞ்சி
tஆசிரியத் தருகின்ற இன்பமோ கொள்ளை!
தனியாக நான்வைகும் வேளை-என்பால்
தாவிக் குதித்துச் சிரிட்பாள் அப் பாவை
இனிதாக வாய்த்துள்ள கோவை வாயால்
- ஈந்தாளே அவ்வின்பம் எந்நாளும் தேவை
கண்ணுக்குள் கண்ணுக நிற்பாள்-காதல்
காட்டாற்று வெள்ளத்தைக் கண்டேத விப்பாள்
பெண்ணுக்குள் ஒன்ருகி நிற்பேன்-ஆ ஆ
பேரின்பம் பேரின்பம் விண்ணுக்கும் அப்பால்
"தள்:னதாய், ! ஆப இய-குற்றம் நீங்க.