பக்கம்:பாடுங்குயில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தன் கற்பனை

多ーカのー入sて

கற்பனை மிக்கான் உலகில்-அதஞன்

H H. E. ר = கடவுளைத் தந்தான் சிலையில் அற்புதஞ் சொன்னன் கதையில்-நல்ல

அறிவை ம றந்தான் தரையில்

கல்வியைக் கற்பனைக் கண்ணுல்-கண்டு

கலைமகள் என்றவன் சொன்னுன் பல்வகைச் செல்வமுங் கண்டான்-தெய்வப்

பற்ருல் திருமகள் என்ருன்

தோற்றமும் வாழ்தலுங் கண்டான்-செத்துத்

தொலையும் ஒடுக்கமும் கண்டான்

நாட்படு கற்பனை கொண்டான்-மூன்றும்

நான்முகன் மாலரன் என்ருன்

பூமியுந் தேவியில் சேரும்-தோற்றப் பொலிவொரு மன்மதன் ஆகும்

சாமியென் றெத்தையுங் கூறும்-மாந்தன்

சாற்றிய கற்பனை பாரும்

苓坐

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/58&oldid=593926" இலிருந்து மீள்விக்கப்பட்டது