பக்கம்:பாடுங்குயில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானுயர் கோபுரங் கட்டிக்-கோவில்

வாயிலில் வந்துகை கட்டித்

தாைெரு மண்குடில் கட்டி-வாழ்ந்து தலையெழுத் தென்றனன் மட்டி

அருள்தரும் ஆண்டவன் என்ருன்-மக்கள்

அன்பினை நெஞ்சினில் கொன்ருன்

பொருள்தரும் என்றுபு கன்ருன்-உழைக்கும்

பொழுதெலாம் சோம்பலில் நின்ருன்

குற்றங்கள் எல்லாம் புரிவான் -சுற்றிக்

கோவிலி னுள்ளே வருவான்

முற்றிய தேங்காய் தருவான்-பாலும் மொய்த்துள பூவுஞ் சொரி வான்

அத்தனைப் பாவமுந் திரும்-என்றே

அங்கவன் நம்பியே கூறும் பித்தனை ப் போல எல் லாரும்-செய்தால்

பிழைகள் எபபடித் தீரும்?

===പ്പ

--- * பிழை-குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/59&oldid=593927" இலிருந்து மீள்விக்கப்பட்டது