இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உலகில் பிறந்தாய் மனந்தந்தாய்-மாதர்
உள்ளம் மகிழத் துணைநின்ருய்
இலகும் எழிலைப் பிரிகின்ருய் வாடி எங்கோ தரையில் உதிர்கின்ருய்
இருக்கும் பொழுதில் பிறர் மகிழ-உன் ல்ை
இயலும் வகையால் உதவிடுக’
குறிப்பு மொழியால் அறிவுரையை-என்பால்
கூறி முடித்தாய் நினதுயிரை
அழகும் மனமும் நிலையலவே-பாரில்
ஆடி யடங்கும் முறையுளதே =
குழையும் மனத்தில் அருள்பெறுவேன்-மக்கள்
குலமே உயர உதவிடுவேன்
குளிரும் மலரே ஒருமொழியை-உன் பால்
கூற நினே த்தேன் செவிவழியே
தளரும் நிலைதான் வருபொழுதும்-மாந்தர்
தமக்கே கொடுப்பேன் எனதுயிரை.
苓苓