பக்கம்:பாடுங்குயில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வாழ்த்து

©

செந்தமிழே என்னுயிரே புலவர் நெஞ்சில்

சேர்ந்தாடும் எழில்)மயிலே என்னுட் பொங்கி உந்திவரும் உணர்வதல்ை கூவிக் கூவி

உவகைதரும் பூங்குயில்ே மொழிக்கு லத்தில் முந்திவரும் என்னைச் சூழ்ந்து

மொய்த்து வரும் துன்பமெலாம் நீக்கி யின்பம் தந்துவரும் ஆரணங்கே அன்பே நின்றன்

தாள்வணங்கி நிற்கின்றேன் அருள்வாய் அம்மா.

முடியரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/7&oldid=593877" இலிருந்து மீள்விக்கப்பட்டது