இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கூடத்தே கோலம் வைத்தேன்.எழிற் கோலத்தை மேலில் வைத்தேன் கூடத்தான் ஆசைவைத்தேன்-*பள்ளிக் கூடத்தான் வரவே இல்லை
-ஒடததான
தேடத்தான் யாரே செல்வார்!-துயர் தேயத்தான் யாரே சொல்வார்? பாடத்தான் நெஞ்சே சொல்லும்-காதற் பாடத்தான் வரவே இல்லை
-ஒடத்தான்
ஆடத்தான் வைத்தான் என்னை-புனல் ஆடத்தான் வைத்தான் கண்ணே வேடத்தான் பொய்த்தான் சொல்லை-காதல் வேகத்தான் வரவே இல்லை
-ஒடத்தான்
է: - - -
பள்ளிக் கூடத்தாண்-பள்ளியறைக்குரியவன்.