பக்கம்:பாடுங்குயில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்திய வாழ்த்தொலி பிள்ளையர் காது-புக்கு வாட்டிட எண்ணினர் வேருெரு சூது வீழ்த்திட வேண்டினர்; ஆமெனும் மாது-கல்லை விட்டெறிந் தாள்மலைச் சாரலின் மீது

வீசிய கல்நுனி கூட்டினில் பட்டுக்-கீழே வீழ்ந்திடும் தேன் துளி பிள்ளையர் தொட்டுப் பூசினர் நா வினில் கூசுதல் விட்டுப்-பின்னும் பூமியில் துாற்றினர் நாநயம் கெட்டு

கோடுயர் தென்ம&ல தாழ்வதும் இல்லை-தேனின் கூடுள சாரலும் வீழ்வதும் இல்லை = * காடுகள் மேடுகள் பூத்துள முல்லை-மொய்த்துக் கட்டிடும் தேனினம் கூட்டினை 'ஒல்லை

தேனினம் சஞ்சலம் விட்டன கூடி-மீண்டும் தேடிடும் பாடிடும் பூவினை நாடி வானுயர் மாமலைக் காவினில் பாடிச்-சென்று வந்திடும் வென்றிடும் வாகைகள் குடி

  • தே னினம்-தேனிக்கள். 4ஒல்ல-விரைவாக
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/79&oldid=593951" இலிருந்து மீள்விக்கப்பட்டது