இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவி மயக்கம்
ും ?-197ഥ
ஆர். o
ஒய்ந்து போன என் னுள்ளம்-உன் னுள் தோய்ந்த போதுதான் இன்பம்! இன்பம்!
-ஒயந்து காய்ந்து வாடுமென் வாழ்வில்-இன்பக் காதல் நீருடன் சூழ்வாய்! சூழ்வாய்!
-ஒய்ந்து கனவும் இல்லை நனவும் இல்லை கானல் நீரா? அதுவும் இல்லை மனமும் மயங்கும் மதியும் மயங்கும் மதுதான் என்ருல் அதுதான் இல்லை
-ஒய்ந்து
இரவும் இல்லை பகலும் இல்லை இணைவிழி தாமோ உறங்கவும் இல்லை உறவும் இல்லை பகையும் இல்லை உளமொரு கடலோ? கரையே இல்லை
விண்ணும் இல்லை மண்ணும் இல்லை வெற்றிட மோஎனில் அதுவும் இல்லை கண்ணில் காணுக் கற்பனை இல்லை கவிமகள் உன்னைப் போல்பவள் இல்லை
-ஒய்ந்து உயிரில் உணர்வாய் உணர்வில் உயிராய் உளமெனும் அரங்கில் திருநடம் புரிவாய் பயிரில் மணியாய் மணியுள் பயிராய் பயில்பவ ளேநீ மருவிட வருவாய்
--- ஒய்ந்து,