பக்கம்:பாடுங்குயில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை மயக்கம் 14. //· / - 71

Ao

Fo

இசையால் மயங்கும் மயக்கம்-அதனை எதுதான் உலகில் நிகர்க்கும்

-இசையால்

கசியா மனமுங் கசியும்-முன்பு காணு உலகம் தெரியும்-நல்ல

-இசையால்

கள்ளின் மயக்கம் தெரியாது-சுவைத்துக் களித்தவர் தெருவழி வரும்போது கொள்ளும் மயக்கம் அறிவேனே-உவமை கூற நினைத்தால் முடியாதே

-இசையால்

வானில் மதியம் நடமாட-பொதியம் வாழும் தென்றல் இசைபாடத் தேனின் மொழியாள் உறவாட-வந்து சேரும் மயக்கம் நிகராமோ?

-இசையால்

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/88&oldid=593962" இலிருந்து மீள்விக்கப்பட்டது