இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் பாடத் த்டையா?
プ ク・ババ・7今2é ・
ہی۲لع.
F:
தமிழே உன் புகழ்பாட வாழ்வெடுத்தேன்-ஆசை தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்
-தமிழே
இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்? எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?
== -தமிழே
நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன்-நீ நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய் திறம்பா டி உயிர்வாழுங் குறியோடு நின்றேன்-நீ திரும்பாமல் முகங்கோடிச் சிலையாக நின் ருய்
-தமிழே சுமையாகத் துயர்வந்தே எனமோதல் முறையா? சுரம்பாடும் நரம் பொன்று பகையாதல் சரியா? எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா? இரங்காமல் இருக்கின்ருய் இதுதான் உன் விைேடயா?
-த மிே {P
ن
5