பக்கம்:பாட்டுத் திறன்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 多置9 ஆதி சேஷனுக்கு என் கால் கடை ஒன்றே கழுத்து வலியை உண்டாக்கிவிடும் என்பெரு மூச்சு புறப்படும்போது எட்டுத் திசைகளும் இடம் மாறிப் போகின்றன. ஒன்று திரண்ட உழைக்கும் இனத்தின் ஆற்றலுக்குஅடையாளம் நான்! 'ஆன்மாதுபவம் இறையதுபவத்திற்கு முதற்படி என்று வேதாந்தமும் பேசும். இங்குத் தொழிலாளியின் தன்னைக் காணல்' (Self realization) தன் எதிர்கால நல்வாழ்க்கைக்கு முதற் படியாக அமைந்து விடுகின்றது. "புயலுக்குமுன்' என்ற தலைப்பில் வரும் கவிதை யொன்றில் புயல் வருவதைச் சோதிடம் கூறுகின்றது. இது - ஏழை காடல்ல ஏழைகளின் காடுமல்ல இந்தியா இனியொரு பெரிய குருட்சேத்திரத்தில் பிரவேசிக்கட்டும் ត្រៃ - ஆயுதங்களைக் கீழே போடாத அர்ச்சுனர்களாவோம் திக்கற்ற ஏழைகளை நடமாடும் கோயிலெனக் திருமூலர் கூறுகின்றார். ஆதலால், 18. குடிசைகளுக்கும் இங்கே கும்பாபிஷேகம் நடத்துவோம் சோவியத் பூமிக்குக் கடைக்கண்காட்டிய பராசக்தி இந்தியாவுக்கு ஊர்வலம்-பக் 4: