பக்கம்:பாட்டுத் திறன்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 佥擎 புதுக்கவிதையில் இந்த மாத்திரை விவகாரம்'இல்லையென்பதை நேரல்முறையில் சுட்டிக் காட்டுகின் றது; மரபுக் கவிதையின் குறையையும் ருசிப்பிக்கின்றது. செத்தபிறகும் இலக்கணத்தைப் பிசாசு வடிவிலிருந்து கொண்டு பண்டிதர் காப்பாற்றுவது ஒரு சரியான கிண்டல்: 'கினைவிருக்கிறதோ...... 'என்ற கவிதை, தான் காதலித்த வேறொரு சாதிப் பெண்ணுக்கு எழுதப் பெற்ற கடிதமாக அமைந்துள்ளது. இவர்கள் காதலை ஊர், பெண்ணின் பெற் றோர்க்கு அறிவித்தது. பொய்க்காரணம் சொல்லி இவளை இவள் சாதிக்காரனுக்கே மணம் செய்து கொடுத்தனர்.இங்கிலை யில் கடிதம்: . கம் பெற்றோர்களிடம் கம்மைப் பற்றிஊர் பிரஸ்தாபித்தது உடனடியாக உன் ஜாதகமும் என் ஜாதகமும் பண்டிதர்களால் பரிசீலிக்கப்பட்டுஉனக்கிருக்கும் செவ்வாய் தோஷம் எனக்கில்லை என்று தீர்ப்புக் கூறப்பட்டது! உன் தந்தைஒரு தேர்தல் அதிகாரியாக இருந்து என் வேட்பு மனுவை கிராகரித்தார். ஜாதகங்கள் போட்ட ஜாதி ஒட்டுக்களால் ஜெயித்து விட்டவேறொரு வேட்பாளரின் கழுத்தில் நீ வெற்றி மாலையாக விழுந்து விட்டாய்! 11. பொய்க்கால் குதிககள் பக்.94-98 . 39 جیسه.Litr