பக்கம்:பாட்டுத் திறன்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 455 எதிர்ப்புக் கிரகங்கள் எப்படிச் சுழன்றாலும் ஒருவரின் கீர்த்தி வெளிச்சத்தைக் கிரகணிக்க முடியாது (அதிசயக் காதலி. புகழ்) இந்த நளினமான கற்பனையில் குறியீடுகள் அற்புதமான படிமத்தை அமைத்துக் காட்டுவதைக் கண்டு மகிழலாம். {3} இருட்டைப் பிழிந்து

  • எடுத்து வைத்ததுபோல்

படுத்திருந்தது ஆட்டுக்குட்டி பாதை ஒரம காலை கேரம்’ இதிலுள்ள உவமையும் உருவகமும் அற்புதமான படிமத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டு மகிழலாம். (8) இளகல் கெடில்” என்ற கவிதையின் ஒரு பகுதி : குறிஞ்சிக்குமரி எழுதுகின்ற, ர்ேவாக்கிம் நீண்ட இலக்கியம் ஒடியிடை குலுங்க கடக்கும் ஓவியம் ஊற்றின் கெஞ்சில் உற்பத்தியான கனவுப் பவனி வறட்சிக் கவசம் புழுதி எழும்பாப் புதுமலர் வீதி இங்கு உவமை உருவக அலங்காரங்கள் குலுங்க, படிமம தேராய் அசைந்து வருகின்றது. நதியைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் தலைப்பு நதியின் நீண்ட நீர்மைத் தன்மையை ஆற்றலுடன் விளக்கிவிடுவதை இங்குக் காண்கிறோம். (4) பாரதி ஒரு பிள்ளையார் சுழி" என்ற தலைப்பில் உள்ள கவிதையில் ஒருபகு தி. 3. மூர்த்தி, ஆர். எஸ். ఎ బి షో" து. தோணி வருகிறது-பக் 既强 §, பொய்க்கால் 72 ۶ ق سه چ راهیچ