பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ శోఆ எழில் தேக்கமே ! எங்கெங்கும் எழில் தேக்கமே!-நல் இன்பப் பெருக்காம் இயற்கையின் ஆக்கமே! சங்காடு கடலோரம், சதிராடு மன்ருேரம், தெங்காடு இளநீராம் தீந்தமிழ் ஊற்ருேரம் மாளுடு குன்ருேரம், மஞ்சாடு மலையோரம், தேடுை காட்டோரம், செடியாடு மேட்டோரம், வாளுடு விண்மீன்கள் இடையாடு மதியோரம், கானடு குயிலொத்த கவிவாணர் நாவோரம் தாராடு தமிழ்க்காளை மணிமார்பு தோள் மேலே, வாராடு பெய்வளை மருங்காடு மயில்மேலே, நீராடு பொய்கையில் நிமிர் ந்தாடு மலர்மேலே, சீராடு சிறுபிள்ளைச் சிர்ப்பாடும் இதழ்மேலே கரும்பாடு வயலோரம், கணியாடு தோப்போரம், அரும்பாடு நறுமுல்லை அழகாடு காட்டோரம், சுரும்பாடு நீர்நிலை தோய்ந்தாடு கரையோரம், இரும்பாடு கொடும்பாலே இடையோரம் - படையோரம்