பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பெண்ணிற் பெருந்தகை! பெண்ணிற் பெருந்தகையே!-இவள் பேசாத பேரெழில் அல்லவே அல்ல!- நெஞ்சே! கண்ணின் இமையிரண்டும் கைபோல் அழைக்கக் (கண்டேன் காதளவோடு கெண்டைவிழிகள் மறியக் கண்டேன் சூடிய கூந்தலில் வாடிய முல்லைத் தொடையலைக் கண்டேன்! துயரினி இல்லை! தேடிய பூக்கள் தன்னில் இருந்தும் செழுங்காந் தட்கேன் இவளடி வருந்தும்?"

  • துறை : துணிபு.