பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அதோ வந்தான்! வந்தான்! அதோ வந்தான்!-என்றன் மலருடல் இயக்கம் அவனே!-தோழி! வந்தான்! அதோ வந்தான்! செந்தேன் அவன்மொழி: செழுஞ்சுடர் அவன்விழி திரண்ட தோள்கள் தீஞ்சுனே மலைவழி! ...to பண்டைய மறவன், பைந்தமிழ் வேந்தன்; கொண்டல்போல் எவர்க்கும் கொடுக்கும் கையான்; தண்டமிழ் அறிந்தோன்: தமிழ்ப்பண் புணர்ந்தோன்; தன்மதிப் புடையோன்: தமிழ்காப்பாளன்! அண்டையில் இருந்தால் அதுவே போதும்! அளவிலா இன்பம் அவனெப் போதும்! 20