பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 உன்னேடு ஒரு நாள்! உன்னேடு ஒருநாள்! அந்நாள் நன்னுள்! பொன்னேடு! திருநாள்! புதுநாள்! முதல்நாள்! மின்னேடு மாமதி மலைமூங்கில் அடைத்தேன் தன்னி(டு) இடைமுகம் தடைக்கைசொல் கண்டேன்! திருக்கோவை சுவைத்திட்ட தில்லையில் அன்று "செந்தமிழ் விளக்கென்ருய்; ஆயிரம் நின்று சுருக்கமாய் விளக்கினேன்; தொகைநூலை நன்று தோழியருடன் சுவைத்தாய்! மறப்பேனே இன்று? வழிகட்டி அனுப்பநீ வந்தாயே மாலை 1 மயங்கிய இருட்டிற்கோ யார்தந்தார் ஒலை? செழியனின் நாட்டிலே தீந்தமிழ்ச் சோலே தீக்கிரை யாவதோ ? எடடிநீ வேலை! நந்தனர் பெயர்கேட்டேன்! எந்தையர் வீட்டை வந்தவர் கெடுத்தனர்! தமிழரின் கேட்டை எந்தநாள் உணர்வாரோ? அன்றல்லோ ஒட்டை இல்லா தொழிந்திடும்! அடைவோம்நம் நாட்டை! 있