பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 போதுமடா! மகனே! போதுமடா!-நீயென் வயிற்றிற் பிறந்தபின் நான்பெற்ற மகிழ்ச்சி! அகங்கைத் தேய்ை அன்றிருந் தேனே! அகங்கைத் தேளுய் இன்ரு னேனே! உன்னைப் பெறுமுன் நான் உன்னைக்குக் கரும்பாம்! உனைப்பெற்ற பின்போ உன்னைக்கு வேம்பாம்! என்சொல் விழியோ இன்ப விருந்தாம்! இப்பொழு தோநான் குமட்டும் மருந்தாம்! அன்று நான் தென்றற் குளிர்பூஞ் சோலை! இன்று.நான் தீய்க்கும் மணல்வெளிப் பாலை! குன்றினை உடைக்கும் உன்னப்பன் தோளைச் சூம்பிய தோளென்று சொல்வாய்நீ நாளே! 24