பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வார்த்தைகள் போதாவே! மகள்படுந் துயரை வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் போதாவே!-என் பகலில், இரவில், பால் நிலா வொளியில் பாய்சுடு தென்பாள்! அணைசுடு தென்பாள்! சந்தில் இருக்க வேமணங் கொண்டாள் ! சந்தில் இருக்க வேமனங் கொண்டாள் ! வெந்திச் சுடர்தீய்க்கும் மாலையில் வந்தாள்! வெந்திச் சுடர் தீய்க்கும் மாலையில் வந்தாள்! செப்புக் கிடைக்காத வருத்த மொழியென்றேன்! செப்புக் கிடைக்காத வருத்த மொழியென்ருள்! இப்பாலு மருந்தென்னும் கைக்கொண்டாள் வாயே! இப்பாலு மருந்தென்னும் கைக்கொண்டாள் வாயே!