பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எப்படி நான் மறப்பேன் ! எப்படி நான் மறப்பேன்?-தோழி! எப்படி நான் மறப்பேன்? உப்புக் கடற்ருழை ஒரம் மறைந்திருந்தான்! ஒசை அலைபார்த்துப் பேசாது பேசிநின்முன்! வலைதந்த சிறுகெண்டை மீன்கண்டு நின்ருன்! வலைபடாக் கெண்டையின் விலையென்ன? என்ருன்! தலையினைத் தாழ்த்தினேன்! அருகினில் வந்தான்! தடங்கடற் பெருங்கூந்தல் அலைபட்டேன்' என்ருன்! பூத்த கழிநீலம் பூக்கள் பறித்திருந்தேன்! 'பொலலாத செய்கை விழிகொல்லாதே' என்றுரைத்தான்! வார்த்தையிற் சூரனடி வளைதந்த பல்முத்தம் கோத்தணி கின்றேன்; முன்கொடு என்ருன் ஒருமுத்தம் 26