பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காண்போம் வா! வா அன்பே வா! காண்கோம் வா-மலைச்சாரல்! வா அன்பே! வா! காண்போம் வா! - பாவாணர் போற்பாடும் வண்டோசை கேட்டாற் பசிக்கேது வேலை இசைபயில் சாலை? பூவாத வேங்கையும், புள்ளிமான் கூட்டமும், பூத்துக் குலுங்கும் கொன்றை ஆச்சாவின் சட்டமும், கூவாத குயிலுத்சி விரைந்தோடும் ஒட்டமும், கொண்டை மயில்தோகை விரித்தாடும் ஆட்டமும் கழையேறிக் கூத்தாடும் கள்ளுண்ட மந்தி! கண்டு களித்திருக்கும் ஆண்கிளே குந்தி! ஒழுகும் மலேயருவி முழவார்க்கும் அந்தி! ஒப்பிலா ஒவியம் சாய்கதிர்ச் செந்தீ! 29