பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நான் பிறந்த நாள் நான் பிறந்த நாள், என்ன வான் பிறந்த நாளோ? ஏன் பிறந்தேன் நான்? தேன் பிறந்த நாட்டில், செந்தமிழ் பிறந்த நாட்டில் நான் பிறந்தே சொந்த நாட்டிற் கென்ன செய்தேன்? ஏன் பிறந்தேன் நான் ? மலை பிறந்த ஆற்றில் கிளை பிரிந்தே ஊட்டும்! கலை பிறந்த திங்கள். காரிருளே ஒட்டும்! ஏன் பிறந்தேன் நான்? கான் பிறந்த பூவில் தேன் பிறந்த தாலே வான் பரப்பில் எங்கும் வண்டினிசை கேட்கும்! - ஏன் பிறந்தேன் நான்? 31