பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அன்ருெரு நாள் வாழ்வில் அன்ருெருநாள்-என் வனிதாமணி இதழ்த்தேனைச் சுவைத்த துண்டே யாழினும் இனியாள்: யாதினும் உறைவாள்; ஊழென என்னுடல் வீழினும் தொடர்வாள்! கண்ணினில் ஆடுமென் கண்மணி யவளே! விண்ணிலும் மண்ணிலும் விதவித உயிரவள்! மறந்திப் எனக்கே வலிஇல்லை அவளை1. உறைந்துறைந்(து) என்னுடல் உயிருள் நிறைந்தனள் கதைபல சொல்வாள்:என் கவிக்கொளி தருவாள்! இதயமாய் உடலுயிர் இயக்கும் கலாவல்லி! 33 ԼIIT- 3-- .که . . . . -