பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆளுகை உன்னதடா! அஞ்சாதே தமிழாl-நீ ஆஞ்சாதே தமிழா! தஞ்ச மென ஒரு நாளும் பிறர்க்கீழ்த் தலைசாய்த்திடு வழக்கம் நஞ்சினுங் கொடிதென நெஞ்சத்திற் காத்தான் நம்நாட்டுத் தமிழன்! மஞ்சு பொழிந்து உயிர்க்குண வாகி மாநிலங் காத்திடுதே! சஞ்சல மெதற்கு? இயற்கையாம் அன்னே தருவளுன் பசிக்கே! கொஞ்சிடு மக்கள் மனைவி 'முகத்திற் குலவிடு புன்முறுவல் . வஞ்சகர் நெஞ்சைப் பிளந்திடு வன்மை வாளெனப் பெற்றுவிட்டாய்! . கஞ்சமலர்முகத் தமிழ்த்தாய் வாடக் கிான திருப்பாயோ?" அஞ்சலிலை:இனித் சூனித்தமிழ் நாட்டின் ஆளுகை உன்னதடா * . . . . நெஞ்சினில் வீரம், கையினில் வில்மீன் நீள்புலிக் கொடியுயர்த்தி அஞ்சலி செய்வாய் தமிழா! தமிழர் ஆவியின் சின்னமதே! 37