பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெற்றுவிட்டோம்! விடுதலை பெற்று விட்டோம்!-நாமே விடுதலை பெற்றுவிட்டோம்! அடிமைப் பெருங்கடல் அலேபட் டிருந்தவர் அன்புப் பெரும்புணே கொண்டு கடந்து ஏற்றம் உயர்வென்றதாதிகள் மாயும்! ஏழை பணக்காரன் உயர்வற்றுத் தீயும்! சேற்றை உழுகின்ற உழவனும் ஒர்நாள் மக்கள் விரும்பிடில் ஆள்ப்வ் வைான்! நல்ல கலை,தொழில் தேடிக் குவிப்போம்! நாட்டை வளமாக்கி அல்லல் தவிர்ப்போம்! கல்விக் கரையினைக் கண்டு பிடிப்போம்! காளைகள் யாவரும் தோளை வளர்ப்போம்! மற்றவர் நம்நாட்டைக் கண்டு வியக்க - வலிமையும் வளமையும் மலிய நிறைப்போம்! பற்றுண்டு நமக்கெனில் அதுநம் நாடே! பல்லாண்டு பாடுவோம்; வாழ்கநம் நாடே! 38.