பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 புதுப் பெண்ணே! மணமான புதுப்பெண்ணே! இளமானே! என்கண்ணே!-முத்தே! மனத்தில்வை என்சொல்லை! வற்ருத வளமான சொத்தே! துணைவனின் துணையோடு தொடங்குகிருப் புதுவில்லம்1-அன்புத் துணைகொண்டால் வாழ்வினில் தோய்ந்திடுமே இன்ப வெள்ளம்1 அத்தானின் தாய்தந்தை புத்தில்லத் தாய்தந்தைl-போற்றே! அத்தையின் முன்னெழுந்(து) ஆளன் குறிப்புணர் ஊற்றே! சிரித்த முகத்தோடு, ..., சிட்டைப்போல் வேலைகள்-செய்வாய்! உரித்த பலாச்சுளை உரையாடல் என்றென்றும் கொள்வாய்!. - . : . تاسیس سیسی سیسی سیستم سنتیبیسیمبسسین எத்தனை இன்னல்கள் எதிரெதிர் வந்தாலும்-தள்ளு! புத்தகம் பேர்விரு பொடுமையும் அறிவும்.மேற். 48.