பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளனுக்கேற்ற ஆறிவுரை சொல்ல-அஞ்சாதே!. கோளாறுக் கஞ்சிக் குடித்தனம் செய்யக் கெஞ்சாதே! வீட்டாரும் நாட்டாரும் மெல்லிசை யாழே!-என்கண்ணே! காட்டிப் புகழ்வதே வீட்டுக் குடித்தனம் எண்ணே! 44