பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அன்றும் இன்றும் எப்படியோ பிறந்தே எப்படியோ வளர்ந்தே எப்படியோ மடிந்தே போகின்ருன் மனிதன் அந்தோ! அன்றும் இன்றும் இப்புவிக்கே உழைத்தான்: எண்ணி எண்ணிக் களித்தான்; ஒப்பிலா அறிவினுல் - புதுமை உலகளித்தான்! அன்றும் இன்றும் கத்தும் கடல் அடக்கிக் கார் தவழ் வானடக்கிச் சுற்றிச் சுழலும் கடல் குழும்.உல கடக்கி . . . . அன்றும் இன்றும் உலகினைச் சுற்றுகின்ருன்; ஒளிச்சுடர் காணுகின்ருன்: அலைகடல் மூழ்குகின்ருன்: அறிவினல் யாவும் வென்முன்: அன்றும் இன்றும் 45