பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 யாழ் எடுத்து மீட்டிப் பாடு ! யாழ் எடுத்தே மீட்டிப் பாடு!-கண்ணே! யாழ் எடுத்தே மீட்டிப் பாடு! சூழும் கவலை மாயும்! இன்பம் மனத்தில் தோயும்! முன்னவர் தென்னவர் முடிமன்னர் மூவேந்தர் என்னரும் மகளே! கன்னல் தமிழ் வளர்த்தார்! இந்நாள் தமிழ்காக்க எழுவோம் எழுவோம்’ х (என்றே சொன்னலும் கேளாத சோம்பர்க் குணர்வூட்ட கல்லும் குகையும் தமிழ்க்கலையின் விளக்கம் காட்டிச் சொல்லும் கதைகள் தமிழ்சொல்லும் கதையல்லவ்ோ? மல்லாரும் தோள்மறவர் வாழ்ந்து தமிழகத்தில் செல்வம் பெருகவென்றும் செந்தமிழ் வாழ்க 'வென்றும் 48.