பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இன்பந் தந்தானே! பொட்டிட்டு மையெழுதிப் பூ முடித்துக் கொண்டிருந்தேன்; வந்தான்! தொட்டிழுத்துத் தோளணைத்துச் தடிச்சுட முத்தமொன்று தந்தான்! பட்டப் பகல் வெய்யிலிலும் தொட்ட இடம் தட்டிவெல்லம் தானே! விட்டுக் கலங்க வைத்தே எட்டிப் பிரிந்து சென்ருனே! இன்று நாளை என்று எண்ணி எட்டி எட்டிப் பார்த்தழுதேன் நானே! சென்றவன் திரும்பி வந்தான்; செந்தமிழ் போல் இன்பந்தந் தானே! 57